மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில்
இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோயில்ஏரிகாத்த ராமர் கோயில், சென்னை – திண்டிவனம் நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் அருகில் அமைந்துள்ளது. ராமபிரான் சீதையை மீட்க இலங்கை செல்லும் போது விபண்டக முனிவரின் ஆசிரமத்தில் சில நாட்கள் தங்கியிருந்தார். முனிவரின் வேண்டுதல்படி, அயோத்தி திரும்பும்போது சீதையுடன் கல்யாண கோலத்தில் காட்சி தந்தார். விபண்டக முனிவர் கோயில் கருவறையிலேயே உள்ளார். சுவாமி சன்னதிக்கு வலப்புறம் ஜனகவல்லித் தாயார் சன்னதி உள்ளது. திருமழிசை ஆழ்வார் மற்றும் இராமானுஜர் இக்கோயில் தலத்திற்கு தொடர்புடையவர்கள்.
Read article
Nearby Places
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
இந்தியாவின், தமிழ்நாட்டில், செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம் வட்டத்திலுள்ள வேடந்தாங்க

மேல்மருவத்தூர்
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

கருங்குழி, செங்கல்பட்டு மாவட்டம்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில்
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஓர் அம்மன் கோயில்
ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி
கரிக்கிலி பறவைகள் சரணாலயம்
இந்தியாவில், தமிழ்நாட்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பறவைகள் சரணாலயம்